மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கோரிக்கை

யாராலும் பறித்துக் கொள்ள முடியாத வாக்குரிமையை பறி கொடுக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.

வாக்குரிமையை சிலர் இழக்க நேரிட்டால் அது அவர்களின் முட்டாள்தனமான செயலாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!