க.பொ.த (உ/த) – புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு!

2020ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதியை கல்வி அமைச்சு இன்று (20) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி உயர்தரப்பரீட்சை ஒக்டோபர் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் ஐந்து தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதி நடைபெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!