வாக்காளர்களை வீழ்த்த 5 ஆயிரம் ரூபா வழங்கும் வேட்பாளர்!

துளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 5ஆயிரம் ரூபா தாள்களை வாக்காளர்களுக்கு விநியோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் இதுவரை வாக்காளர்களுக்கு 20 மில்லியன் ரூபாவை வழங்கியிருப்பதாக தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்பு மையமான சீஎம்ஈவி தகவல் வெளியிட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!