விக்னேஸ்வரனின் கதை தேவையில்லை!

விக்னேஸ்வரனின் க எமக்குத் தேவையில்லை. அவரது நிலையை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும், வடக்கு, கிழக்கில் மொத்தமாக 20 ஆசனங்களையும் வெல்லும் என்று நம்பிக்கை வெளியிட்ட இரா.சம்பந்தன், இதன் மூலம், மீண்டும் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையைப் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வை அடைவதற்குரிய வாசலில் நின்று கொண்டிருக்கிறோம் என்றும் கூறிய அவர், அந்தத் தீர்வு அடுத்த நாடாளுமன்றத்தில் எங்களுக்கு கிடைக்கும் என்பதில் மிகத் திடமான உறுதியுடன் இருக்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!