ஆதாரமற்ற கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்ற தேர்தலில் தம்மால் விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதாக ஆதரமற்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இடம்பெற் ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!