தேசிய இளைஞர் சேவைகள் சபையின் இயக்குனர்களாக பாடகர் இராஜ் வீரரத்ன, பாடகி தெஹானி இமாரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!