தொன்மையான மொழி தமிழ் எனக் கூறுவது இனவாதமா? – கற்றறிந்த சிங்கள மக்களை நோக்கி சுரேஷ் கேள்வி!

தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்றும் இலங்கையில் மூத்தகுடிமக்களாக தமிழர்களே இருந்தார்கள் என்றும் கூறிய விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா என்று சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!