“தலதா மாளிகை” இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

கண்டி தலதா மாளிகையின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றுக்காலையில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலை அடுத்து சீர்படுத்தப்பட்ட இணையத்தளம் மீது மாலையில் இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. இதனை சீர் செய்யும் வகையில் தற்போது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தலதா மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!