பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 20 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு!

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அனுமதிக்கப்படும் 20 ஆயிரம் மாணவர்களில், 10 ஆயிரம் பேர், மரபுசார் பல்கலைக்கழக முறையின் கீழும், ஏனைய 10 ஆயிரம் பேர் திறந்த பல்கலைக்கழக முறையின் கீழும் உள்வாங்கப்படவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!