யாழ்ப்பாணம் – அராலியில் கொப்பேக்கடுவவின் சிலை அமைந்துள்ள பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை நேற்று மதியம் முன்னெடுப்பட்டது.
இதன்காரணமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டால் மக்களிடையே குழப்ப நிலை காணப்பட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!