கொழும்பு வாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் யானை – மனிதன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது கொழும்பிற்கும் காட்டு யானைகள் வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெகு விரைவில் காட்டு யானைகள் கொழும்பு நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காட்டு யானைகள் கொழும்பை நோக்கி படையெடுத்தால் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!