அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து தொழிற்சாலை முகாமைத்துவங்களுக்கும் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி சுகாதார நடைமுறைகளை மற்றும் வழிகாட்டல்களை கட்டாயமாக பின்பற்றுவதுடன் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!