கொழும்பு – 11, ஆர்.ஜி ப்ரதெர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
இதன்படி தனிமைப்படுத்தலுக்காக 20 ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!