கம்பஹா மாவட்டத்தில் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு!

கம்பஹா மாவட்டத்தில் இன்று (21) இரவு 10 மணி முதல் 26ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை கம்பஹாவில் 18 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்கு அமுலானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!