கொட்டஹேன பொலிஸ் பிரிவில் ஊரடங்கு

இன்று (22) மாலை 6 மணி முதல் கொழும்பு – கொட்டாஞ்சேனை (காெட்டஹேன) பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொழும்பின் ஆறு பிரதேசங்களில் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!