கொரோனா தொற்றாளி தப்பியோட்டம்!

கண்டி – கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

26 வயதுடைய இளைஞனே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!