அங்குனகொபெலஸ்ஸ சிறையில் கைதி திடீர் மரணம்!

துஷ்பிரயோக வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அம்பாந்தோட்டை – அங்குனகொபெலஸ்ஸ சிறையில் இன்று (11) காலை திடீரென மரணமடைந்துள்ளார்.

சிறுவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய கைதியே இவ்வாறு மரணித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!