இதுவரை 64 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்

முப்படைகளினால் நடத்தப்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 64,263 பேர் தற்போது வரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இப்போது 2,227 பேர் மட்டுமே அந்த மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!