ட்ரோன்களின் கண்காணிப்பால் 95 பேர் கைது!

கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம் ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் தனிமை உத்தரவை மீறிய 95 பேர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ட்ரோன்களின் விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!