23ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிப்பது உறுதி!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முடக்கப்பட்ட பகுதிகள் தவிர அனைத்து பாடசாலைகளும் 23ம் திகதி முதல் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று (19) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதன்படி தரம் 6 முதல் 13ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக மட்டும் இவ்வாறு பாடசாலைகளை மீளவும் திறந்து கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!