இரண்டாம் அலையில் 14,893 பேர் சிக்கினர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, இரண்டாவது கொரோனா அலையில் இதுவரை 14,893 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!