கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் கூடுவதை தடுக்க வீதி தடைகள் அமைக்கும் பணி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றினால் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி வீதியின் இரு மருங்கிலும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!