காணாமல் போன மூவரில் இருவர் மீண்டனர்!

கடும் மழை மற்றும் காற்று காரணமாக காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளனர்.

மீனவர்களான சங்கானை பகுதியை சேர்ந்த இருவர் வேலணையை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயிருந்தனர்.

இவர்களில் இருவரே வீடு திரும்பியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!