28 பேருக்கு தொற்று; மஹையாவ முடக்கப்பட்டது!

கண்டி – மஹையாவ பகுதியில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேற மற்றும் உள்நுளைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சற்றுமுன் குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!