தென்மராட்சி சந்தைகளின் பிசிஆர் முடிவுகள் இதோ!

தென்மராட்சி – சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் சந்தைகளில் 84 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கொழும்புக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் வெளியான நிலையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!