சஜித்துக்கு புதுடெல்லிக்கு அழைப்பு!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்கட்சி தலைவரை நேற்று சந்தித்த வேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எதிர்கட்சி தலைவரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் இருநாடுகளிடையேயான நீண்டகால வரலாற்று தொடர்புகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!