நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன -பிரமித்த பண்டார தென்னக்கோன்

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக செயற்பட்டவர்கள் இன்று பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!