கொரோனா தொற்றிலிருந்து 1,869 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளான 1,869 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

நாட்டில் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் இதுவரை 60,694 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 5,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இதுவரை 290 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!