பிரித்தானிய பயணத் தடை நீக்கம்!

59951057
புதிய கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு விதித்த பயணத் தடையை நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளை பிரித்தானியாவில் இருந்து வருவதற்கு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!