பிரிட்டன் தூதுவருடன் சுமந்திரன், சிறிதரன் ஆலோசனை!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிறிதரனும் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள புதிய தீர்மானம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!