Tag Archives: சிறிதரன்
தமிழரசுக் கட்சியின் மாநாடும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் செல்வரட்னம் சிறிதரன்
மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும். மீள்குடியேற்ற நடவபடிக்கைகள் பயனுள்ளதாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களில்… Read more
அமிர்தலிங்கத்துக்கு நினைவு அஞ்சலி நிகழ்வு நடத்த சிறிதரன் எம்பிக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் சொன்னாரா? – தாயகத்திலிருந்து தாஸன்
தமிழ் மக்களுடைய அறுபது ஆண்டுகாலப்பிரச்சினை சர்வதேச மட்டத்தில் ஒரு முக்கிய கட்டத்தினை எட்டியுள்ள போதிலும் அதனை சரியான வகையில் முன்னெடுத்துச்செல்லவேண்டிய… Read more
நாங்களும், சிங்கள மக்களும் சேர்ந்து வாழ முடியாது : சிறிதரன்
எங்களுடைய உறவுகளை, இழந்து போன குழந்தைகளை, கண்ணீரோடும் இரத்தத்தோடும் சதைத்துண்டங்களோடும் கொத்துக் கொத்துக் கொல்லப்பட்ட எங்கள் சகோதரிகளை, சகோதரர்களை, வீரர்களை,… Read more
வடக்கும் கிழக்கும் அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டுள்ளது: சிறிதரன்
சமாதானம் பெற்றுக்கொடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகின்ற இன்று வடக்கும் கிழக்கும் அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ்… Read more
சிறிதரன், பசுபதிப்பிள்ளை பொலிஸாரால் விசாரணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் நேற்று பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்…. Read more
கூட்டமைப்பு தலைமையின் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு வெள்ளைப்பூச்சடிக்கும் சிறிதரன்!
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ்த்தேசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என்ற ஒரு கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை… Read more
சம்மந்தனுக்கு பதிலடி கொடுத்த சிறிதரன்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகிய எனக்கு பாராளுமன்றில் உரையாற்றுவதற்கான சிறப்புரிமை உண்டு. எனது பாராளுமன்ற சிறப்புரிமையை கேள்வி கேட்பதற்கு சபாநாகருக்கும்… Read more
சிறிதரனின் செயலாளர் பின் விடுதலை
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பிரத்தியேகச் செயலாளர் பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட… Read more
வடக்கில் மாபெரும் அறவழிப் போராட்டம்! சிறிதரன் எம்.பி
பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்… Read more
சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது – ராவனா பலய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது என ராவனா பலய அமைப்பு… Read more
















