தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சூட்கேசுக்குள் இளம் பெண்ணின் சடலம்!

கொழும்பு- டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து 20 வயதான யுவதியின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக என ​பொலிஸார் தெரிவித்தனர். தலை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இந்தச் சடலம் இருந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அந்த பயணப்பொதியை இழுத்துக்கொண்டு வந்தவர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!