அடிப்படைவாதத்துக்கு நிதி திரட்டிய இருவர் கைது!

அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில், இரண்டு பேரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!