Tag: மாத்தளை

அடிப்படைவாதத்துக்கு நிதி திரட்டிய இருவர் கைது!

அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில், இரண்டு பேரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மாத்தளை பகுதியை சேர்ந்த…
கொரோனாவுக்கு மேலும் மூவர் பலி!

மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.கொழும்பு…
யாழில் வைத்து சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்த தேரர்!

ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இந்து பௌத்த கலாச்சாரப் பேரவையின்…
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, வட மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தளை மாவட்டங்களுக்கு சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
எவரிடமும் நாம் மண்டியிடவில்லை:சஜித் பிரேமதாஸ

அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும்…
பொல்கொல்ல பேருந்து குண்டு வெடிப்பு – 4 முன்னாள் புலிகளுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள்…