ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!