அனுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு!

அனுராதபுரத்தில் இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வங்கி ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!