120 ஆவது தொற்றாளர் யாழ்ப்பாணத்தில் மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த, 75 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார். இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 120 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!