இலங்கையில் இரு வாரங்களுக்கு அமுலாகும் தடை – வெளியானது இராணுவத் தளபதியின் அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்திற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!