ஸ்கொட்லாந்திலிருந்து நாடு திரும்பினார் கோட்டாபய! November 4, 2021 9:37 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கிளாஸ்கோவுக்கு சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் 26வது பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவுக்கு சென்றிருந்தார்.மாநாட்டின் நிகழ்ச்சி நிரலின்படி, ஒக்டோர் 31 முதல் நவம்பர் 12வரை அமர்வுகள் நடைபெறுகின்றன.அதில், நவம்பர் முதலாம் திகதியும் இரண்டாம் திகதியும் மாநாட்டுக்கு புறம்பாக, நாடுகளின் தலைவர்களுக்கான அமர்வுகள் இடம்பெற்றன. 197 நாடுகளின் பிரதிநிதிகளாக சுமார் 25000 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…