நாட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கையிருப்பில் உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

நாட்டுக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிந்துள்ளது.

மேலும், நாட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கையிருப்பில் இருப்பதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 36 ஆயிரம் மெட்ரிக் டொன் பெற்றோல் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!