இன்று விளக்களிக்கிறார் கப்ரால்!

நாட்டின் பொருளாதார நிலைமைகள் , அந்நிய செலாவணி இருப்பு , தங்கத்தின் கையிருப்பு மற்றும் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துதல் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் இனறு விளக்கமளிக்கவுள்ளார். அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!