எதிர்வரும் மாதங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூட வேண்டி ஏற்படும்! ரணில் பகிரங்க எச்சரிக்கை April 26, 2022 8:47 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest எதிர்வரும் மாதங்களில் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்து விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மேலும் காலம் தாழ்த்த முடியாது, நாடாளுமன்றத்தின் ஊடாக அந்த தீர்வினைக் காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.விசேட அறிவித்தலொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…