அரச ஊழியர்களின் சம்பளம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில்    பகிரப்பட்டுள்ள  தகவல்  உண்மைக்கு புறம்பானது என  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 ஹர்த்தால் நடவடிக்கையில்   ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என  சமூகவலைத்தளங்ளில்  தகவல் பகிரப்பட்டுள்ளமை   முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!