தற்போதைய பெற்றோல் கையிருப்பு குறித்து எரிசக்தி அமைச்சரின் விசேட கருத்து May 7, 2022 6:46 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் மீள இயங்கும் வரை மட்டுப்படுத்தப்பட்டளவில் டீசல் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அத்துடன் நாளாந்தம் சராசரியாக 4 ஆயிரம் மெட்ரிக் டொன் ஒட்டோ டீசல் மற்றும் 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன் 92 ரக பெட்ரோல் தினசரி வெளியிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை சுமார் 4 ஆயிரம் மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் மசகு எண்ணெய் எதிர்வரும் 9 ஆம் திகதி தரையிறக்கப்படவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…