உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதார உயர்தர பரீட்சையினை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!