இந்தியாவின் மூன்று உயர் அதிகாரிகள் நாட்டிற்கு வருகை – பிரதமர் ..! June 22, 2022 6:57 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டின் தற்போதைய நிலை குறித்தும் இந்தியாவுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கடன் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடுவதற்காக மூன்று இந்திய உயர் அதிகாரிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாளை குறித்த அதிகாரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…