சட்ட விரோத விற்பனைக்கு கொண்டு சென்ற மதுபான போத்தல்கள் மீட்பு

மட்டக்களப்பு புன்னைச்சோலையில் சட்ட விரோத விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களைப் பொலிஸார் கைப்பற்றினர்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றும் நாளையும் மதுபான விற்பனைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோத விற்பனைக்கு இந்த மதுபானப்போத்தல்கல் எடுத்துச் செல்லப்பட்டன எனக் கூறப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!