வெளி மாவட்டங்களுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் ..! July 14, 2022 7:38 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொழும்பு மாத்திரமல்லாது ஏனைய மாகாணங்களுக்கும் இன்றைய தினம் எரிவாயு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இதன்படி, வெளி மாவட்டங்களுக்கு 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்டவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.மேலும், கொழும்பு மாவட்டத்தில் இன்று 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இவ்வாறு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.இதேவேளை, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனததின் எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.எவ்வாறாயினும், ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களில் தொடர்ந்தும் வாகன வரிசை நீண்டு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…