மே 09 அமைதியின்மை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

மே 09 அமைதியின்மை சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மீறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியின்மை சம்பவத்தின் போது போராட்டக்காரர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குவதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் பொலிஸ்மா அதிபர் தவறியதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!