ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாக தடுக்கணுமா? – TRAI கொண்டுவந்துள்ள புது வசதி! March 8, 2023 9:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய பயனாளர்களுக்கு ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாக தடுக்க இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI) ஒரு சிறப்பு சேவையைக் கொண்டிருக்கிறது. ஸ்பேம் அழைப்புகளை தடுப்பதற்கு தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவேட்டை (NCPR) TRAI துவங்கியுள்ளது. அதை ஒரு முறை மட்டும் ஆன் பண்ணால் போதும், DND 3ஆம் தரப்பு வணிக அழைப்புகளை தடுக்கும். உங்களது வங்கியிலிருந்து வரும் sms, ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் சேவைகள், மூன்றாம் தரப்பு தனிப்பட்ட அழைப்பு ஆகியவற்றைத் தடுக்காது என தேசிய நுகர்வோர் விருப்ப பதிவேடு உறுதியளிக்கிறது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…